மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் கரியமலை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தனது உறவினர் அருண் பெயரை சிட்டாவில் சேர்க்க வேண்டி குந்தா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லதா, ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் கரியமலை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தனது உறவினர் அருண் பெயரை சிட்டாவில் சேர்க்க வேண்டி குந்தா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லதா, ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.