நீட் தேர்வு குறித்து அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார்: துரை வைகோ

சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என மதிமுக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டினார். ஏழை மாணவர்கள், பட்டியலின, மலைவாழ் மக்கள் நீட் தேர்வால் தான் மருத்துவம் படிக்க முடிவதாக தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறார் எனவும் கூறினார்.

Related Stories: