தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பெல்ஜியத்தின் பீட்டர் வான் கெய்ட் தொடர்ந்த மனு ஒத்திவைப்பு

மதுரை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பெல்ஜியத்தின் பீட்டர் வான் கெய்ட் தொடர்ந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குரங்கணி மலைக்கு டிரெக்கிங் அழைத்துச் சென்ற விவகாரத்தை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.

Related Stories: