சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு வேல்முருகன் தலைமையில் த.வா.க. சார்பில் போராட்டம்..!!

சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆளுநரை திரும்பபெறக்கோரி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related Stories: