அரசியல் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜகவிற்கான இடங்கள் ஒதுக்கப்படும்; ஜெயக்குமார் பேட்டி Jan 29, 2022 பஜ்ஹாகா ஜெயக்குமார் சென்னை: தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பாஜகவிற்கான இடங்கள் ஒதுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதிமுக நலன் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் கட்ட வேண்டும்: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி அஞ்சுகிறார்: செல்வப்பெருந்தகை விமர்சனம்
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடும் மோடி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்: தேர்தல் ஆணையம் மீது துரை வைகோ குற்றச்சாட்டு
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி: மாஜி அமைச்சர்கள், கட்சியினர் வாழ்த்து
அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி வேலுமணியா? தேர்தல் முடிந்தவுடன் எடப்பாடி பதவி காலி: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜ ரெடி
ரோடு ஷோ வெறும் தெரு நாடகங்கள் 7 கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி வீதிக்கு வந்து விடுவார்: லாலு பிரசாத் கடும் தாக்கு
பிரேமலதாவுக்கு வரவேற்பு அளிக்கும்போது போலீசாருடன் வாக்குவாதம்; தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை