சென்னை விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை.: அமைச்சர் ராஜகண்ணப்பன் Jan 26, 2022 விக்கிரவாண்டி அமைச்சர் ராஜா கன்னாபன் சென்னை: விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை விதித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு