குற்றம் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது Jan 25, 2022 பள்ளி கல்வி இயக்குநரகம் சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.30,000 பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜேந்திரன் கைதாகியுள்ளார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை