யானை தந்தம் விற்க முயன்ற 10 பேர் கைது: 2 யானை தந்தங்கள் பறிமுதல்

தேனி: பெரியகுளம் பகுதியில் யானை தந்தம் விற்க முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டு 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டியை சேர்ந்த 10 பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: