அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நல்ல திட்டங்களை ஒருபோதும் திமுக நிறுத்தியது இல்லை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நல்ல திட்டங்களை ஒருபோதும் திமுக நிறுத்தியது இல்லை என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். திருமண உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு இனி தாமதமின்றி நிதி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

Related Stories: