டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்து வருவதால் உணவகங்கள், பார்களை மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதி வேகத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே டெல்லியில் பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.