உலகம் மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு Jan 10, 2022 மியான்மர் ஆங் சான் சூ கீ மியான்மர் : மியான்மர் ஜனநாயக போராளி ஆங்சான் சூச்சிக்கு மேலும் ஒரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாக்கி, டாக்கியை இறக்குமதி செய்த வழக்கில் மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி