இந்தியா ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு சோதனையை நிறுத்திவிட்டதாக மராட்டிய அரசு அறிவிப்பு Jan 06, 2022 மராட்டா ஊராட்சி மும்பை: ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு சோதனையை நிறுத்திவிட்டதாக மராட்டிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மரபணு பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பப்பட்ட மாதிரிகள் 55% ஒமிக்ரான் உறுதியானதை அடுத்து மராட்டிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!