ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு சோதனையை நிறுத்திவிட்டதாக மராட்டிய அரசு அறிவிப்பு

மும்பை: ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு சோதனையை நிறுத்திவிட்டதாக மராட்டிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மரபணு பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பப்பட்ட மாதிரிகள் 55% ஒமிக்ரான் உறுதியானதை அடுத்து மராட்டிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

Related Stories: