திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது

திண்டுக்கல்; திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் சுட்டுக்கொலை செய்த‌தாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: