சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவிப்பு

நியூசிலாந்து: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளது. வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உடனான தொடர்களுக்கு பிறகு ராஸ் டெய்லர் ஒய்வு பெறுகிறார்.

Related Stories: