தமிழகம் வேதாரணயம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல் Dec 26, 2021 கோடியக்கரா வேதாரண்யம் நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பதாகைகளை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சற்று குறைந்த தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபில்சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு 27 டன் வெடிமருந்துடன் சென்ற கப்பலுக்கு ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுப்பு