வேதாரணயம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தங்கி மீன் பிடிக்கும் இரு கிராம மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷ்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Related Stories: