காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி 2-வது நாளாக தீவிரம்

காட்பாடி: காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பாலத்தை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து 2-வது நாளாக ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: