ஆந்திர மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு: எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. 

Related Stories: