மியான்மர் மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி:100 பேரை காணவில்லை

நய்பிடாவ்: மியான்மர் மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். 100 பேரை காணவில்லை. மண்சரிவு  ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: