உலகம் மியான்மர் மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி:100 பேரை காணவில்லை Dec 22, 2021 மியான்மர் நய்பிடாவ்: மியான்மர் மாணிக்க கற்கள் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். 100 பேரை காணவில்லை. மண்சரிவு ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி