எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு..நாமக்கல் கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜர்

நாமக்கல்: எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு தொடர்பாக கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகி சென்னை ஊழல் தடுப்பு அலுவலகத்தில் ஆஜரானார்.

Related Stories: