மதுரை மாவட்டத்தில் 372 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 372 பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அதனை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

Related Stories: