சென்னையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

சென்னை: சவுகார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை போலீஸ் பறிமுதல் செய்தது. பணத்தை கொண்டு சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் அபுல் ஹாஜா, தனசேகர் ஆகியோரிடம் கொத்தவால் சாவடி போலீஸ் பறிமுதல் செய்தனர்.

The post சென்னையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: