ராசிபுரம் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

நாமக்கல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (14.5.2024) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

The post ராசிபுரம் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: