கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் 4 பழமைவாய்ந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பழமைவாய்ந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கண்டறியப்பட்டது.