சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள மீன்சந்தை செயல்பட தற்காலிகமாக தடை விதித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வானகரம் மீன்சந்தையில் இருந்து திட, திரவக் கழிவுகளை முறையாக அகற்றவில்லை எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததால் மாசு கட்டுப்பட்டு வாரியம் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.