அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க ஒருங்கிணைந்த சட்ட முன்வடிவு: தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க ஒருங்கிணைந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் இறையன்பு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: