தெக்கலூரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

அவிநாசி: தெக்கலூரில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சம்பு சிங் என்பவரை கைது செய்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

Related Stories: