திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெண் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் பெண் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். எட்டியம்மன் கோயில் விழாவை ஒட்டி நடந்த பாட்டு கச்சேரியின்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தகராறு செய்துள்ளார். இளைஞர்களின் தகராறை தடுக்க முயன்ற பெண் உதவி ஆய்வாளர் லட்சுமியை தாக்கிய இளைஞர் கணேசன் கைது செய்யப்பட்டார்.

The post திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெண் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: