குற்றம் திருக்கோவிலூர் அருகே சோதனைச்சாவடியில் ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ஒருவர் கைது Dec 13, 2021 Tirukovilur கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் சோதனைச்சாவடியில் ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பொருட்களை கடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை