குற்றம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 2 பேர் கைது Dec 11, 2021 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த லாரியை கைப்பற்றி 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்