குற்றம் ஆந்திராவில் செம்மரம் கடத்திய 12 பேர் கைது Dec 10, 2021 ஆந்திரா சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடப்பாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார் 2 கார்கள், 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு