குற்றம் ஆந்திராவில் செம்மரம் கடத்திய 12 பேர் கைது Dec 10, 2021 ஆந்திரா சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடப்பாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார் 2 கார்கள், 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்