தமிழகம் குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி Dec 07, 2021 கோர்டல்லம் நீர்வீழ்ச்சி தென்காசி: குற்றால அருவிகளில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை
வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி: தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்தது குறித்து சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா..? ஐகோர்ட் கேள்வி
கோவை பேரணியில் மாணவர்கள்: தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!