ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். லாலாபேட்டையில் உள்ள செல்வகுமார் வீட்டில் 7 பேர் கொண்ட குழு காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகிறது.

Related Stories: