திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தாளாளர் கைது

திருச்சி: வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தாளாளர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு விடுதியில் பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ சட்டத்தில் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். 

Related Stories: