கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (1.12.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை : தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று (டிச.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில்  இன்று (டிச.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: