தமிழகம் குன்னூரில் 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி Nov 30, 2021 குன்னூர் நீலகிரி: குன்னூரில் பள்ளி மாணவிகள் தங்கும் விடுதியில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ்
வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
நீலகிரி, ஈரோடு, தென்காசி, மதுரை, விழுப்புரத்தை தொடர்ந்து தென்சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது: தேர்தல் ஆணையம் மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்தி
கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது குறித்த திட்டங்கள் என்ன? அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
இந்தியாவில் முதன்முறையாக குடல் புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாக உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய சாதனை
வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் அட்சயதிருதியை முன்னிட்டு நகைக்கடைகள் இன்று அதிகாலையில் திறப்பு: ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு; கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விற்பனைக்கு வாய்ப்பு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் 8 விமான சேவைகள் ரத்து: சென்னையில் பயணிகள் தவிப்பு
பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காந்தி மண்டப வளாகத்தில் வேகமாக மேம்பாட்டு பணி: தமிழக அரசு அறிவிப்பு