இந்தியா ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பிம்பர் கலி எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!! Nov 26, 2021 பிம்பர் காளி எல்லை காஷ்மீர் மாநிலம் ராஜோரி ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பிம்பர் கலி எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதி எல்லை வழியாக ஊடுருவ முயன்றதை ராணுவம் முறியடித்தது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!