உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேர் கைது

நீலகிரி: உதகை பேரூந்து நிலையத்தில் ரூ.500 கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராதாகிருஷ்ணன், ஆஃதுல்ரகுமான், தீனதயாளன், கோபிநாத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 51 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: