பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ முகாமின் திரிவேணி நுழைவாயில் அருகே விழுந்த குண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் இல்லை.சிசிடிவி காட்சிகளை கொண்டு பதன்கோட் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: