ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பிறகு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: