தமிழகம் கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை Nov 19, 2021 கரூர் லாலாபாத்தே ரயில் நிலையம் கரூர்: கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்