வேலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பலி

வேலூர்: பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர். மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: