2022 தைப்பொங்கலை கொண்டாட, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 2022 தைப்பொங்கலை கொண்டாட, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: