மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பல மாநிலங்களில் கங்கனாவுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், ‘பாலிவுட்டில் பிச்சை எடுப்பதற்காக கங்கனா வந்தார்.