இந்தியா ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தம்..!! Nov 12, 2021 கிருஷ்ணபுரம் அணை ஆந்திரா ஹைதராபாத்: ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 1,200 கனஅடி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்