இந்தியா லக்கிம்பூர் விசாரணையில் உத்திரப்பிரதேச அரசு முடிவெடுக்க அவகாசம்..!! Nov 12, 2021 உத்தரபிரதேச அரசு லக்கிம்பூர் டெல்லி: லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணை பற்றி உத்திரப்பிரதேச அரசு முடிவெடுக்க திங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்துவது பற்றி முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருக்கிறது.
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!