டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் 51-வது மாநாடு தொடக்கம்

டெல்லி: ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். அனைத்து மாநிலம் சட்ட மற்றும் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பற்றி மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: