வத்தலக்குண்டு அருகே மஞ்சளாற்று வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே மஞ்சளாற்று வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. வத்தலக்குண்டு கண்மாய் அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெல், வாழைகள் சேதமடைந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: