நாமக்கல் அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

நாமக்கல்: எர்ணாபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திச் சென்ற தமிழ்வாணன் என்பவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: