கள்ளக்குறிச்சி பட்டாசு கடை வெடி சம்பவத்தில் கடை உரிமையாளர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்து சம்பவத்தில் கடை உரிமையாளர் செல்வகணபதி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ம் தேதி சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது 5 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: