ராசிபுரம்: கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் ராசிபுரம் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்த சரோஜா இவர் ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவருடைய மனைவி கலாநிதிக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்ததாக கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா மீது குணசீலன் நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.